கா சண்முகம்

அரசாங்கத்தின் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் பலனளிக்காதவை என்று முன்னாள் அரசியல் கைதியான டியோ சோ லங் வெளியிட்ட கருத்துகள் வருத்தத்துக்குரியவை என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியதில் மாற்றம் ஏதும் கிடையாது என்றும் உள்துறை அமைச்சு எடுத்துரைத்துள்ளது.
போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வாறு போரிடாவிட்டாலோ அப்போரில் தோல்வியுற்றாலோ ஆயிரக்கணக்கானோர் துன்புற நேரிடும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பாலஸ்தீனம் குறித்து மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவின் தொடர்பில் சிங்கப்பூருக்கான இஸ்‌ரேலியத் தூதரக அதிகாரி இஸ்‌ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.